கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் உரையாற்றி இருந்தார். அப்போது பேசிய அவர், ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) அன்று மாலை 5 மணியளவில் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கரவோசை எழுப்பி நன்றி தெரிவிக்குமாறு கூறியுள்ளார்.
இந்நிலையில், அன்று மாலை, பல மாநிலங்களில் கரவோசை எழுப்புவதற்கு பதிலாக, பொது இடங்களில் கூட்டம் கூட்டமாக கூடி, தட்டு மற்றும் மற்ற பொருட்களை வைத்து கரவோசை எழுப்பியது குறித்து, பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார். சமீபத்தில் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றிய நிலையில் மீண்டும் உரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் (மே 31, 2025) சுமார் 8 ஆயிரத்து 144 பேர் அரசுப்…
திருவனந்தபுரம்: கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் தென்மேற்கு பருவமழை நாளை (ஜூன் 1) முதல்…
கொரியா : கொரியாவின் குமியில் தற்போது நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப்பில் இன்றைய தினம் இந்திய தடகள வீரர்கள் தங்கப்…
சென்னை : மத்திய சுகாதாரத்துறையின் அறிக்கையின் படி, நாடு முழுவதும் 1,828 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 15 பேர்…
சென்னை : தமிழ்நாட்டின் 6 மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவைத் தேர்தலில்…
மதுரை : ஜூன் 1-ஆம் நாள் மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. கடந்த மே3 ம்…