தமிழகம், கர்நாடகா , ஆந்திரா மற்றும் மஹாராஷ்டிராவில் உள்ள செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான 60 இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரித்துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் கரூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட சிமெண்ட் நிறுவனத்திலும் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
மொத்தமாக நாடு முழுவதும் 200 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பரிசோதனையில் ரூ.7 கோடி கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…