BasavarajBommaiLetter [File Image]
தமிழ்நாட்டுக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடக்கூடாது என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு முன்னாள் பாஜக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “தமிழ்நாடு அரசு காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் மீண்டும் நடவடிக்கை எடுத்திருப்பதை கவனித்திருப்பீர்கள் என்று கருதுகிறேன். மேலும்’ தமிழகம் உச்ச நீதிமன்றத்திற்குச் செல்லக்கூடும் என்று ஊடகத்தில் நாங்கள் பார்த்துள்ளோம்”.
இதனால் “கீழ்கண்ட முக்கியமான உண்மை அம்சங்களைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் நாட்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென, நான் இந்த கடிதம் எழுதுகிறேன். ஜூன் 1ம் தேதி கர்நாடகாவின் நான்கு நீர்நிலைகளில் மொத்தம் 24.352 டிஎம்சி தண்ணீர் இருந்தது”.
அதேபோல், “மேட்டூர் அணையில் 69.77 டிஎம்சியும், பவானிசாகர் அணையில் 16.653 டிஎம்சியும், பிலிகுண்டுலு அளவீடு நிலையத்தில் இருந்து 14.054 டிஎம்சி தண்ணீரும் வெளியேறுவது 6-8-2023 அன்று ஊடகங்களில் வந்துள்ளது. தமிழகத்தின் மேட்டூர் அணையில் இந்த ஆண்டு மொத்தம் 83.831 டிஎம்சி தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது” என்று பொம்மை கூறியுள்ளார்.
நார்தாம்ப்டன் : ஜூலை 22 அன்று, இங்கிலாந்தின் நார்தாம்ப்டனில் நடந்த வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) டி20 தொடரில்,…
அகமதாபாத் : ஜூலை 23 அன்று, குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா…
சென்னை : கடந்த ஐந்து ஆண்டுகளாக போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்பட்ட அபராதத் தொகையில் சுமார் 450 கோடி ரூபாய் வசூலிக்கப்படாமல் நிலுவையில்…
டெல்லி : ஜூலை 23 அன்று, சீனாவில் உள்ள இந்திய தூதரகம் ஒரு அறிக்கை வெளியிட்டு, சீன குடிமக்கள் இந்தியாவுக்கான…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி சிவராத்திரி’…
மான்செஸ்டர் : இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறு விறுப்பாக…