#BREAKING : அடுத்த மார்ச், ஏப்ரல் மாதத்தில் தடுப்பூசியை விநியோகம்- ஹர்ஷ்வர்தன்..!

Published by
murugan

சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண்சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் டெல்லியை நோக்கி ‘டெல்லி சாலோ’ என்ற பெயரில் பேரணியை நடத்தினார்கள். டெல்லி எல்லைக்குள் விவசாயிகள் நுழைய முயன்றனர். அப்போது, போலீசார் டெல்லிக்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்தினர்.

போலீசார் வைத்திருந்த தடுப்பை மீறி வந்த விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதற்கு பலர் கண்டணம் தெரிவிக்க தற்போது டெல்லியில் உள்ள புராரி பகுதியில் விவசாயிகள் போராட அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், போராட்டம் குறித்து மத்திய சுகாதாரத்துறை டாக்டர் ஹர்ஷ் வர்தன் பேசியபோது, இந்தியாவில் அடுத்த மார்ச், ஏப்ரலில் கொரோனா தடுப்பூசியை விநியோகம் செய்ய முடியும் என நம்புகிறோம். ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்குள் 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டம் உள்ளது. அதன்படி நாங்கள் தயாராகி வருகிறோம்.

முகமூடிகளை அணிந்துகொள்வது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவை பின்பற்றுமாறு அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். இவை ஆரோக்கியத்திற்கு முக்கியம் என தெரிவித்தார்.

Published by
murugan

Recent Posts

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

2 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

2 hours ago

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து – முதல்வர் மு.க ஸ்டாலின் நிவாரணத்தொகை அறிவிப்பு..!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…

3 hours ago

இளைஞர் அஜித்குமார் மரணம்: மானாமதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம் சஸ்பெண்ட்.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…

3 hours ago

இளைஞர் மரணம்: “தகவல் தெரிந்ததும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” – முதலமைச்சர் ஸ்டாலின்.!

சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…

4 hours ago

நெஞ்சை உலுக்கும் காட்சி.., அஜித் குமாரை போலீசார் பிரம்பால் தாக்கிய வீடியோ.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…

4 hours ago