டெல்லியில் கடந்த ஒரு மாதமாகவே காற்று மாசு அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.அங்கு உள்ள காற்று மாசு போக்க டெல்லி அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக பல விதிமுறைகளையும் விதித்துள்ளது.
குறிப்பாக வாகனங்கள் இயக்குவதற்கு சில கட்டுப்பாடுகளையும் டெல்லி அரசு விதித்தது. அதேபோல டெல்லியை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் விவசாயிகள் கழிவுகளை ஏறிக்க கூடாது என் கூறியுள்ளது.
இந்நிலையில் மாசு கலந்த காற்றை சுவாசிப்பதால் உடல் எடை அதிகரிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. உயிரியல் பரிசோதனைக்காக அமெரிக்கா சங்கத்தின் கூட்டமைப்பு எலியை வைத்து ஆய்வு செய்தனர். அதில் மாசுபட்ட காற்று மனிதர்கள் சுவாசிப்பதால் நுரையீரலையும் , இதயத்தையும் பாதிக்கிறது.
இதனால் ஆஸ்துமா, சுவாச கோளாறு போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எட்டு வாரங்கள் மாசு கலந்த காற்றை சுவாசித்தால் எல்டிஎல் கொழுப்பின் அளவு 50 சதவீதம் அதிகரித்து உடல் எடை அதிகரிக்கும் என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…