இடைத்தேர்தல் முடிவுகள்.. ஆதிக்கம் செலுத்தும் பாஜக ..!

Published by
murugan

நாடு முழுவதும் மொத்தம் 63 சட்டமன்ற இடங்கள் காலியாக உள்ள நிலையில், கடந்த நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத் உள்ளிட்ட 11 மாநிலங்களில் 56 சட்டமன்ற இடங்களுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது.

56 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

உத்திர பிரதேசம்: 

உத்திர பிரதேசத்தில் நடைபெற்ற 7 தொகுதியில்  சமாஜ்வாதி ஒரு இடத்தில் வெற்றியும், பாஜக 6  இடத்தில் வெற்றியும் பெற்றுள்ளது.

மணிப்பூர்:

மணிப்பூரில் 5 தொகுதிகளில் பா.ஜ.க. 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 1 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இண்டிபெண்டண்ட் கட்சி 1 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.

மத்திய பிரதேசம்:

மத்திய பிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக 12 தொகுதிகளில் வெற்றியும்,  7 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 1  தொகுதியில் வெற்றியும்,  8 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

குஜராத்:

குஜராத்தில் நடைபெற்ற 8 தொகுதி இடைத்தேர்தலில் பாஜக 7 இடங்களில் வெற்றி, ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது.

கர்நாடாகா:

கர்நாடாகாவில் நடைபெற்ற 2 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

தெலுங்கானா:

தெலுங்கானாவில் நடைபெற்ற 1 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

ஹரியானா:

ஹரியானாவில் நடைபெற்ற 1 தொகுதிகளிலும்  காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

ஜார்க்கண்ட்:

ஜார்க்கண்ட்டில்  நடைபெற்ற 2 தொகுதிகளில் காங்கிரஸ்  1 தொகுதிகளிலும்,  ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 1 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

Published by
murugan

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

5 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

6 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

6 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

8 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

8 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

9 hours ago