சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா ? நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Published by
Venu

சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நாளை தீர்ப்பு வழங்குவதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான முறைக்கேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் அமலாக்கத்துறையின் காவலில் திகார் சிறையில் உள்ளார்.

இதன் காரணமாக அமலாக்கத்துறை வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.ஆனால் அவரது வழக்கை தள்ளுபடி செய்வதாக டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.இதனால் சிதம்பரம் உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்தார்.பின்னர் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு முன்னதாக வழக்கு விசாரணைக்கு வந்தபோது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.இந்த நிலையில் தற்போது சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நாளை விசாரிக்க உள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

Recent Posts

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…

5 hours ago

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

6 hours ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

6 hours ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

7 hours ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

8 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

8 hours ago