“DANIPS” தேர்வுக்கு போலி ஆவணங்களை சமர்ப்பித்த டெல்லி டிசிபி சஞ்சய் குமார் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தனர்.
DANIPS – டெல்லி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் போலீஸ் சேவை தேர்வுக்கான போலி சான்றிதழ்களை சமர்ப்பித்த டெல்லி காவல்துறை கூடுதல் டிசிபி சஞ்சய் குமார் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளதாக இன்று தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த முறைகேட்டில் ஈடுபட்டதால் வழக்கு பதிவு செய்த பின்னர் டி.சி.பி சஞ்சய் குமாரின் அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாகத்தில் இன்று சிபிஐ-யின் குழுக்கள் ஆய்வு செய்தனர் .
சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…
சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…
சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…