துயரமான கோழிக்கோடு விமான விபத்து மீதான அனுதாப செய்திகளை ஆழமாக பாராட்டுங்கள். இந்த கடினமான நேரத்தில் இத்தகைய அனுதாப ஆதரவுகள் மன பலத்தை அதிகரிக்க உதவும். – மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பள்ளதாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில், 18 பேர் உயிரிழந்தனர்.
இந்த சோக நிகழ்வுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், கிரிக்கெட் சினிமா பிரபலங்கள் என பலர் தங்கள் வருத்தங்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த கோர விபத்திற்கு இலங்கை, பாகிஸ்தான், பூட்டான், நேபாளம், மலேசியா, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானை சேர்ந்த தூதர்களும் இந்த விபத்து குறித்து தங்கள் வருத்தத்தை பதிவு செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், அவர்களது குடும்பத்தினருக்காகவும் பிரார்த்திப்பதாக தெரிவித்தனர்.
வெளிநாட்டு தலைவர்கள், தூதர்களில் அனுதாப செய்திகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், தனது டிவிட்டர் பக்கத்தில் , ‘ துயரமான கோழிக்கோடு விமான விபத்து மீதான அனுதாப செய்திகளை ஆழமாக பாராட்டுங்கள். இந்த கடினமான நேரத்தில் இத்தகைய அனுதாப ஆதரவுகள் மன பலத்தை அதிகரிக்க உதவும்.’ என தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…