பஞ்சாபில் உள்ள முதுநிலை மருத்துவப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவமனையில் சக்கர நாற்காலி தானாக நகரும் சம்பவம் அங்கு பணிபுரிந்த காவலாளியிடம் பீதியை கிளப்பியது. இரண்டு நாற்காலிகளுக்கு இடையே இருந்த அந்த சக்கர நாற்காலி, யாரோ கயிறு கட்டி இழுப்பதுபோல முன்னேயும் பின்னேயும் நகர்கிறது.
மேலும், அங்குள்ள சிறிய படிக்கட்டு போன்ற அமைப்பையும் தாண்டி, சாலை வரை சென்றது. இது கடைசியாக அந்த சாலையில் நின்றுள்ளது. மேலும், இதனை இரவு பணியில் இருந்த காவலாளி, மிரண்டு அதனை பார்க்கும் காட்சிகள், சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
மேலும் இந்த சம்பவத்திற்கான காரணம், தரை வழுவழுப்பாக இருப்பதும், மெல்லிய காற்று வீசியதுமே காரணம். மேலும், இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…