மத நல்லிணக்கத்தை சீர்குலைத்ததாக வழக்கறிஞர் தீபிகா கைது செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் வழக்கறிஞராக வாதடி வருபவர் தீபிகா சிங். இவர் தனது சமூகவலைதளப்பக்கத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கின்ற வகையில் புகைப்படத்தை பகிர்ந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சர்ச்சையான புகைப்படத்தை பகிர்ந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட அவர் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகிறது.
மேலும் அவரை கைது செய்ய வலியுறுத்தி சமூக வலைதளங்களில் #ShamelessDeepika ஹேஷ்டேக்குகள் ட்ரண்டாகி வருகிறது.
நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி…
மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…
ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…