மத நல்லிணக்கத்தை சீர்குலைத்ததாக வழக்கறிஞர் தீபிகா கைது செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் வழக்கறிஞராக வாதடி வருபவர் தீபிகா சிங். இவர் தனது சமூகவலைதளப்பக்கத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கின்ற வகையில் புகைப்படத்தை பகிர்ந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சர்ச்சையான புகைப்படத்தை பகிர்ந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட அவர் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகிறது.
மேலும் அவரை கைது செய்ய வலியுறுத்தி சமூக வலைதளங்களில் #ShamelessDeepika ஹேஷ்டேக்குகள் ட்ரண்டாகி வருகிறது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…