ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஒவ்வொரு ஆண்டும் தங்களது குடும்பத்தினரின் சொத்து விவரங்களை வெளியிட்டு வருகிறார். கடந்த நிதியாண்டு இறுதியில் இருந்த சொத்து மதிப்பு விவரங்களை தெலுங்குதேசம் கட்சியின் பொதுச் செயலாளரும் சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷ் வெளியிட்டார். அதன் அடிப்படையில், கடந்த மார்ச் மாத நிலவரப்படி தமக்கு மொத்தம் 9 கோடி ரூபாய் மதிப்புக்கு சொத்துக்கள் இருந்தாலும், 5 புள்ளி 13 கோடி ரூபாய் கடன் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் அவரது பேரன் நாரா தேவன்ஷின் (Nara Devansh) ரூ.19 கோடியே 42 லட்சம் சொத்துக்களை வைத்துள்ளார். பின்னர் அவரது மகன் லோகேஷுக்கு ரூ.19 கோடியும், மனைவி நாரா பிராமணிக்கு ரூ.11 கோடியே 51 லட்சம் சொத்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சந்திரபாபு நாயுடை விட அவரது பேரன் நாரா தேவன்ஷின் சொத்து அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…