நிலவை நோக்கிய பயணத்தில் அடுத்த புதிய மைல்கல்லை எட்டிய சந்திராயன் 2!

Published by
மணிகண்டன்

கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி சந்திராயன்-2 விண்கலம், நிலவில் ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. அடுத்ததாக கடந்த மாதம் 20ம் தேதி சந்திராயன்-2 பூமியின் நீள் வட்டப்பாதையில் இருந்து நிலவின் வட்டப் பாதைக்கு தன் பயணத்தை மாற்றியது.

அதன் பிறகு நேற்று பிற்பகல் 1.15 மணியளவில் சந்திரனிலிருந்து ஆர்பிட்டலிலிருந்து லேண்டர் விக்ரம் தனியாக பிரிந்தது. இன்று காலை 8.50 மணிக்கு நிலவின் வட்டப்பாதைக்கு லேண்டர் தனியாக பிரிந்து சென்றது.

இன்றும் நாளையும் லேண்டர் விக்ரம் நிலவின் தரைப்பகுதியை நெருங்கும் வகையில் அதன் பாதை குறைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக லேண்டர் விக்ரம் செப்டம்பர் 7ஆம் தேதி நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி தனது ஆராய்ச்சி பணியை மேற்கொள்ள உள்ளது. தரை இறங்கிய அதே இடத்தில் 14 நாட்கள் தொடர் ஆய்வுகளை மேற்கொள்ளும் என தகவல் வெளியாகியுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

கடைசி நேரத்தில் சொதப்பிய ஹைதராபாத்! குஜராத் த்ரில் வெற்றி!

அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

1 hour ago

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

3 hours ago

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

6 hours ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

7 hours ago

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

7 hours ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

10 hours ago