குஜராத்தின் பரூச் மாவட்டத்திலுள்ள ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு.
குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இயற்கை ரசாயன தொழிற்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், ஆலையில் பணிபுரிந்து வந்த 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தை தொடர்ந்து, தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதன்பின் நிர்வாக குழு சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற நிலையில், இந்த வழக்கில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
உலையில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக தொழிற்சாலையில் தீயை ஏற்படுத்தியதாகவும், அணு உலை அருகே வேலை செய்து கொண்டிருந்த 6 பேரும் உயிரிழந்தனர் என்று பருச் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லீனா பாட்டீல் தெரிவித்தார். இந்த விபத்தில் இறந்த தொழிலாளர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல் கூறினார்.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…