சென்னை மற்றும் நாகை மாவட்டங்களில் உள்ள இஸ்லாமிய ஹிந்த் அமைப்பின் வீடு அலுவலகங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் லேப்டாப், பென்ட்ரைவ் போன்று முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகின.
அதன் அடிப்படையில் நாகை, சென்னை ஆகிய மாவட்டங்களில் 2 பேர் அன்ஸாருல்லா என்று பயங்கரவாத அமைப்பை தமிழகத்தில் அமைப்பதற்கு உதவி செய்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை இம்மாதம் 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த விசாரணை மூலம், டெல்லியில் அன்சுருல்லா பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக கூறி 14 பேரை கைது செய்தனர். அவர்களை கைது செய்து விமானம் மூலம் சென்னை பூந்தமல்லி தேசிய புலனாய்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…
சென்னை : புழல் மத்திய சிறையில் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், மற்றும் போலீஸ் பக்ரூதீன்…
ராஜஸ்தான் : மாநிலம் சுரு மாவட்டத்திற்கு அருகே இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது திடீரென கீழே…