ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஒத்திவைத்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.
ஐஎன்எக்ஸ் வழக்கில் திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தரப்பில் நீதிமன்ற காவலில் வைத்ததற்கு எதிராகவும் ,சிபிஐ கைதுக்கு எதிராகவும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நேற்று சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன்மனு மீது விசாரணை நடைபெற்றது.இதில் சிபிஐ தரப்பில் சிதம்பரம் தரப்பு தகவல்கள் குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்ய உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.சிதம்பரம் தரப்பில் ஐ.என்.எக்ஸ் விவகாரத்தில் முதலீடுதான் வந்துள்ளது; எந்த பணமும் கையாடல் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம் சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை பிற்பகல் 3.30 மணிக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்தது.
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…
ஐரோப்பா : உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…