சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை ! ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது.இதனையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.சிதம்பரத்தின் காவல் அக்டோபர் 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் தரப்பில் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.அதில் ,சிபிஐ தரப்பு வழக்கறிஞர் கோரிக்கையை ஏற்று வரும் 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது .
லேட்டஸ்ட் செய்திகள்
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025
ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?
June 24, 2025
கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!
June 24, 2025
போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!
June 24, 2025