குஜராத் மாநிலத்தில் உள்ள முதலமைச்சர் ,துணை முதலமைச்சர் ,ஆளுநர் மற்றும் வி.ஐ.பிக்கள் செல்வதற்காக கடந்த 20 வருடங்களாக “பீச்கிராப்ட் சூப்பர் கிங்டர்போ “என்ற விமானம் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்த விமானம் மூலம் அகமதாபாத்தில் இருந்து கவுகாத்தி செல்ல 5 மணி நேரத்திற்கும் மேலாக ஆகிறது.இந்த விமானத்தில் 9 பேர் மட்டுமே பயணம் செய்யமுடியும்.இதனால் குஜராத் மாநில அரசுக்காக புதிய விமானம் வாங்க கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஒப்புதல் கொடுக்கப்பட்டது.
இதை தொடர்ந்து தற்போது 12 பேர் செல்லக்கூடிய “பாம்ப் ரைடர் சேலஞ்சர் 650” என்ற இரண்டு இன்ஜின் கொண்ட விமானம் முடிவு செய்யப்பட்டது.இந்த விமானம் மணிக்கு 870 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது.இன்னும் இரண்டு வாரத்தில் குஜராத்திற்கு இந்த விமானம் வர உள்ளது.
ஆனால் இந்த விமானம் வான்வெளியில் பறக்க இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.ஏனென்றால் சுங்கத்துறை ,விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையம் மற்றும் இதர துறைகளின் சான்றிதழ் வாங்கிய பின்னர் வான்வெளியில் பறக்கவிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டெல்லி: ஐபிஎல் தொடர் முடிந்ததை அடுத்து, இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக சுப்மான் கில்…
சென்னை : அடிக்கடி சமூக வலைத்தளங்களில் எதாவது வதந்தியான செய்திகள் பரவுகிறது என்றாலே அதனை சரிபார்த்து உண்மையா இல்லையா என அரசின்…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி வரைசென்று பஞ்சாப் அணி தோல்வி அடைந்தாலும் கூட அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை…
சென்னை : நாயகன் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் கூட்டணி தக்லைஃப் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். கிட்டத்தட்ட 32 -வருடங்களுக்கு…
கோவை : ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடந்து முடிந்த நிலையில், அடுத்ததாக 9-ஆவது தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) கிரிக்கெட் தொடர்…
பெங்களூர் : ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி 18-வருடங்களுக்கு பிறகு கோப்பை வென்ற காரணத்தால் அதனை ரசிகர்கள் நேற்று கொண்டாடி தீர்த்தனர்.…