10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மகாராஷ்டிராவில் இன்று வெளியீடு!

Published by
Rebekal

மகாராஷ்டிராவில் கொரோனா பரவலுக்கு மத்தியிலும் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.

உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், பல இடங்களில் கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளிக் கல்வித் துறைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையிலேயே உள்ளன. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது கல்வி நிறுவனங்கள் பள்ளிகள் அனைத்தும் மூடி நிலையில் இருந்தாலும், கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் நடத்தப்பட்டது.
15 லட்சத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். இந்நிலையில், தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்த மாணவர்களுக்கு இன்று இந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என உயர் மற்றும் மேல்நிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது. மதியம் ஒரு மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் எனவும், இதனை Maharashtraeducation.com, examresults.net/maharashtra, mahresult.nic.in  என்ற இணையதளங்களில் பார்த்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by
Rebekal

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

5 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

6 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

7 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

7 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

9 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

10 hours ago