Chandrayan-3 moon isro [FileImage]
சந்திரயான் -3 விண்கலம் மூன்றாவது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் முயற்சி வெற்றிகரமாக நிறைவு என இஸ்ரோ தகவல்.
சந்திராயன்-3 விண்கலம் நேற்று 2-வது சுற்றுப்பாதைக்கு வெற்றிகரமாக உயர்த்தப்பட்ட நிலையில், அதனை மேற்கொண்டு உயர்த்தும் பணியில் இன்று மூன்றாவது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் முயற்சி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது என இஸ்ரோ ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. கடந்த ஜூலை 14 ஆம் தேதி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திராயன்-3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்நிலையில் இஸ்ரோ தனது ட்விட்டரில், சந்திராயன்-3 விண்கலம் தற்போது நிலவுக்கு இன்னும் நெருக்கமாக சென்றுள்ளது என பதிவிட்டுள்ளது. இரண்டாவது சுற்றுப்பாதைக்கு 226 கிமீ தொலைவில் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சந்திராயன்-3 விண்கலம் உயர்த்தப்பட்ட நிலையில், மூன்றாவது சுற்றுப்பாதையில் சந்திராயன்-3 உயர்த்தப்பட்டுள்ளது.
அடுத்தகட்ட பணி ஜூலை 20 ஆம் தேதி பிற்பகல் 2-3 மணிக்குள் சந்திராயன்-3 விண்கலம் மேலும் உயர்த்தப்படும் என இஸ்ரோ மேலும் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…