ஜார்கண்டில் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் அன்மையில் நடைபெற்றது.இதில் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது இரு கட்சிகளின் தலைவர்களும் கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.இந்நிலையில் அம்மாநிலத்தில் யார் ஆட்சியை கைப்பற்ற போகிறார்கள் என்ற கணிப்பை சி வோட்டர் அதிரடி எக்ஸிட் போல் கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.
அதன் படி காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் கிடைக்கலாம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு 30 தொகுதிகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு 2 தொகுதிகள் மற்றும் மகாகட்பந்தன் கூட்டணி என மொத்தம் 42 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி அங்கு ஆட்சி அமைக்கும் என கணித்து உள்ளது.
அதே போல பாஜக 27 தொகுதி கிடைக்கும் என்று தெவித்துள்ளது.அதன்படி ஏஜேஎஸ்யூ கட்சி 4 தொகுதிகள்,ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா 4 தொகுதிகள் என்று பாஜக கூட்டணி மொத்தம் 35 தொகுதிகளை கைப்பற்றும் என்று கணித்து உள்ளது.
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…