இன்று பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிதி சிங் …!

Published by
Rebekal

காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிதி சிங் உபி பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் ரேபலி பகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ தான் அதிதி சிங். இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் பல முறை கட்சிக்குள்ளேயே இவருக்கு கருத்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் இவர் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி அவர்களையும் அடிக்கடி விமர்சித்துள்ளார்.

காங்கிரசில் இருந்த போதும் பாஜகவுக்கு ஆதரவாக அவ்வப்போது குரல் கொடுத்து வந்த அதிதி, தற்போது பாஜக கட்சியில் இணைந்துள்ளார். அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ அதிதி சிங் பாஜகவில் இணைந்துள்ளது கட்சியில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…

11 minutes ago

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…

32 minutes ago

“எனது ”நண்பர் கலைஞர் பாணி.. இறுதி மூச்சு வரை நான்தான் பாமக தலைவர்” – ராமதாஸ் உறுதி.!

விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…

46 minutes ago

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

3 hours ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

3 hours ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

3 hours ago