வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளுடன் இணைந்து நாடு தழுவிய டிராக்டர் பேரணியை 3 நாட்கள் நடத்த உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்து உள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா, உ.பி., மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காங் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட காங் திட்டமிட்டுள்ளது.
அதன்படி வேளாண் சட்டத்தை கண்டித்து நாளை முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு (அக்.,4,5,6,) தொடர் டிராக்டர் பேரணி ராகுல் தொடங்க உள்ளார். இதற்கு முன்இன்று இப்பேரணியானது நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேதியானது மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இப்பேரணியானது கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி, காலை 11 மணிக்கு துவங்குவதாகவும் பஞ்சாபில் இருந்து துவங்கும் பேரணி 6ம் தேதி அரியானாவில் சென்று முடிவடைவதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…