கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு மென்னெச்செரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க ஓர் சிறப்பு குழு ஒன்றை காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ளார்.
இக்குழு மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காங்கிரஸ் முக்கிய தலைவர்களான ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், தர்மத்வாஜ் சாகு, வீரப்ப மொய்லி ஆகியோர் மாநில அரசுடன் இணைந்து பணியாற்ற உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நார்வே செஸ் : நார்வே செஸ் தொடர் 2025, நார்வேயில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் கடந்த மே 26 தொடங்கி விறு…
சென்னை:சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக தனது அரசியல் பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக,…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக, தமிழகத்தில் வரும் ஜூன் 10-ஆம்…
ஸ்டாவஞ்சர் : நார்வே செஸ் தொடர் 2025, நார்வேயில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் கடந்த மே 26 தொடங்கி விறு விறுப்பாக…
டெல்லி : வங்கிக் கடன் மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக உள்ள விஜய் மல்லையாவை…
பெங்களூரு : சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மறு…