பிரதமர் மோடி பயணத்தின் போது கருப்பு கொடி காட்ட காங்கிரஸ் திட்டம் ..!

Published by
murugan

புனே மாநகராட்சி வளாகத்தில் சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலை திறப்பு விழா, பிம்ப்ரி முதல் புகேவாடி வரையிலான பிம்ப்ரி-சின்ச்வாட் மெட்ரோ ரயில் பாதை திறப்பு விழா, 11 இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் உள்ளிடவைக்காக  பிரதமர் மோடி வரும் 6-ஆம் தேதி புனே வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, முதல்வர் உத்தவ் தாக்கரே, துணை முதல்வர் அஜித் பவார், நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளிட்டோர்அழைக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பிரதமர் தனது உரையில் மகாராஷ்டிரா கொரோனாவை நாடு முழுவதும் பரப்பியுள்ளது என்று கூறியிருந்தார். இந்நிலையில், இந்த கருத்து மூலம் பிரதமர்  மகாராஷ்டிராவை அவமதித்துள்ளார். இதனால், பிரதமர் நரேந்திர மோடியின் புனே வருகைக்கு எதிராக கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்துவோம் என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?

GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?

நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…

35 minutes ago

RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…

2 hours ago

சாத்தான்குளத்தில் கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து…, 20 சவரன் நகைகள் மீட்பு.!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…

2 hours ago

தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!

ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…

6 hours ago

“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…

6 hours ago

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள்.! பிளே ஆஃப் செல்லும் அணி எது?

டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…

7 hours ago