இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,11,170 பேருக்கு கொரோனா.., 4,077 பேர் உயிரிழப்பு ..!

Published by
murugan

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,11,170 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவல் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தும், பாதிப்பு எண்ணிக்கை குறையவில்லை, தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,11,170 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 2,43,72,907லிருந்து 2,46,84,077 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிப்பால் 4,077 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை உயிரிழப்பு எண்ணிக்கை 2,70,284 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில் 3,62,437 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,07,95,335 ஆக உள்ளது. தற்போது 36,18,458 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் 18,22,20,164 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதிகமாக பாதிக்கப்பட்ட முதல் ஐந்து மாநிலங்களில் கர்நாடகா 41,664 பேரும், மகாராஷ்டிரா 34,848 பேரும், தமிழகம் 33658 பேரும், கேரளா 32,680 பேரும், ஆந்திரா 22,517 பேரும் உள்ளன.

புதியதாக பத்திக்கப்பட்டவர்களில் 53.15%  பேர் இந்த ஐந்து மாநிலங்களிலிருந்தும் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மட்டுமே 13.39% பேர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 4,077 உயிரிழந்துள்ளனர். அதில் மகாராஷ்டிராவில் 960 பேர் அதிகபட்ச உயிரிழந்துள்ளன, அதனைத் தொடர்ந்து கர்நாடகாவில் 349 பேர் இறந்துள்ளனர்.

Published by
murugan
Tags: coronavirus

Recent Posts

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

22 minutes ago

சீன மற்றும் துருக்கி ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி.!

டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…

40 minutes ago

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…

1 hour ago

என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…

2 hours ago

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…

2 hours ago

எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…

3 hours ago