இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 335 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை நகரில் மிகவும் நெருக்கமாக மக்கள் வசிக்கும் தாராவி பகுதியை சேர்ந்த ஒருவர் காய்ச்சல் காரணமாக மருத்துவமணியல் சேர்க்கப்பட்டார். பின்னர் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி அவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
5 கிமீ பரப்பளவில் 10 லட்சம் பேர் வசிக்கும் தாராவியில் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதால் மேலும் அங்குள்ள பலருக்கு பரவியிருக்கும் என அச்சம் நிலவுகிறது. தற்போது கொரோனா பாதிக்கப்பட்ட நபர் தங்கியிருந்த குடியிருப்பில் உள்ள அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…