கொரோனாவால் மருத்துவர் உயிரிழப்பு.!

Published by
murugan

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 60 வயதான  மருத்துவர்  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு  நெல்லூரில் சிகிச்சை அளித்து வந்தார். இதையடுத்து சிகிக்சை அளித்து வந்த மருத்துவருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது.

பின்னர் இவரின் இவருக்கு கொரோனா நோயின் தீவிரம் அதிகரித்ததால்  10 நாட்களுக்கு முன் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்  சிகிச்சை பெற்றுவந்த அந்த மருத்துவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது உடல் அம்பத்தூர் மயானத்தில் தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அப்பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த மருத்துவரின் மனைவியும் , மருத்துவரின் டிரைவர் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் ஆகியோருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு நெல்லூரில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

40 minutes ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

56 minutes ago

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

2 hours ago

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…

2 hours ago

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…

2 hours ago

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

4 hours ago