கொரோனா எதிரொலி: CISCE – 10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி

CISCE பாடத்திட்ட மாணவர்களுக்கான 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பதாக கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேர்வுகள் மார்ச் 31ம் தேதி வரி ஒத்திவைக்கப்படுகிறது. இதனிடையே சிபிஎஸ்சி 10, 12 ஆம் வகுப்பு தேர்வுகளும் ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடப்படுகிறது. 

இதுபோன்று கொரோனா தாக்குதல் காரணமாக ICSE மற்றும் ISC தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகிறது என்று அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் 10, 12ஆம் வகுப்புக்கான ICSE மற்றும் ISC தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இன்று முதல் மார்ச் 31ம் தேதி வரை தேர்வுகள் நடக்கவிருந்த நிலையில், தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. (Council for the Indian School Certificate Examinations) இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் இருக்கிறது. இது சர்வேதேச பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால்  நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…

9 minutes ago

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

55 minutes ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

2 hours ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

2 hours ago

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

4 hours ago

காசாவில் போர் நிறுத்தம் கொண்டுவரனும்! அழைப்பு விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…

4 hours ago