கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 45 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் புதியதாக பாதிப்பு ஏற்பட்டு வந்தாலும், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துக்கொண்டு தான் செல்கிறது. இதுவரை இந்தியாவில் 8,773,243 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 129,225 பேர் உயிரிழந்துள்ளனர், 8,161,467 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் மற்றும் குணமாகியவர்கள் தவிர 482,551 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 45,343 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 539 பேர் நேற்று மட்டும் உயிரிழந்துள்ளனர்.
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…
மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான்,…
வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…
லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…