கடந்த 24 மணிநேரத்தில் 24 பி.எஸ்.எஃப் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மொத்தமாக 120 பி.எஸ்.எஃப் வீரர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்த வைரஸால் மொத்தமாக 125,149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும், அந்த வைரசால் 3,728 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிறியவர், பெரியவர், என ஆல்பாராமால் தாங்கும் இந்த கொரோனா வைரஸ், பி.எஸ்.எஃப் வீரர்களையும் விடவில்லை. கடந்த 24 மணிநேரத்தில் 24 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மொத்தமாக 120 பி.எஸ்.எஃப் வீரர்கள் கொரோனவால் சிகிச்சை பெற்று வருவதாக பி.எஸ்.எஃப் அறிவித்துள்ளது.
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…