கடந்த 24 மணிநேரத்தில் 24 பி.எஸ்.எஃப் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மொத்தமாக 120 பி.எஸ்.எஃப் வீரர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்த வைரஸால் மொத்தமாக 125,149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும், அந்த வைரசால் 3,728 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிறியவர், பெரியவர், என ஆல்பாராமால் தாங்கும் இந்த கொரோனா வைரஸ், பி.எஸ்.எஃப் வீரர்களையும் விடவில்லை. கடந்த 24 மணிநேரத்தில் 24 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மொத்தமாக 120 பி.எஸ்.எஃப் வீரர்கள் கொரோனவால் சிகிச்சை பெற்று வருவதாக பி.எஸ்.எஃப் அறிவித்துள்ளது.
பாரிஸ் : FIFA கிளப் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியான செல்சியா எஃப்சி, பிரான்ஸ் அணியான…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…
டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…
லண்டன் : 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான…