கர்நாடகாவில், ஆனோக்கல் பகுதியை சேர்ந்த ஒரு தனியார் பள்ளியில் விடுதியில் தங்கியிருந்த 60 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி இந்தியா முழுவதும், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தொற்று பாதிப்பு குறைந்து வருவதையடுத்து, சில மாநிலங்களில் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கர்நாடகாவில், ஆனோக்கல் பகுதியை சேர்ந்த ஒரு தனியார் பள்ளியில் விடுதியில் தங்கியிருந்த மாணவர்களுக்கு அடுத்ததடுத்து உடனலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது, 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 14 மாணவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். இந்த தகவல் வேகமாக பரவ, அந்த விடுதியில் தங்கி பயின்ற மாணவர்களை பெற்றோர் அவசர அவசரமாக வந்து அழைத்து சென்றனர்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…