மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் மட்டும் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். இதனால், சுகாரத்துறையையும் சேர்த்து அவரே கவனித்து வருகிறார்.
மேலும், 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட 89 சுகாதாரதுறை ஊழியர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அடுத்து, 40 காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
இதனால், போதிய சுகாதாரத்துறை அதிகாரிகள் இல்லாமல் கொரோனா தடுப்பு பணிகள் மத்திய பிரதேசத்தில் தேங்கி நிற்கிறதாம். இந்த தடுப்பு பணிகளை முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் குறைந்த அதிகாரிகளை கொண்டு மேற்கொண்டு வருகிறார்.
மத்திய பிரதேசத்தில் இதுவரை 1090 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 55 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
சென்னை : சென்னை மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கல்வி விருது விழா இன்று (மே 30) நடைபெற்று…
பாங்காக் : தாய்லாந்தின் ஃபூகெட்டில் உள்ள பிரபலமான சுற்றுலா பூங்காவில் ஒரு இந்திய மனிதனை புலி தாக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது விழா இன்று (மே 30) நடைபெற உள்ளது. இந்த…
சென்னை : கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் உயர்கல்வி பெறும் வகையில் 2025-26ம் கல்வி ஆண்டில் 4 புதிய அரசு கலை,…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் குஜராத்தும், மும்பையும் மோத உள்ளன. இந்தப் போட்டி முல்லன்பூரில் உள்ள மகாராஜா…
சென்னை : பாமகவில் தந்தை ராமதாஸுக்கும் மகன் அன்புமணிக்கும் இடையே இளைஞர் அணி செயலாளர் நியமனம் தொடர்பாக ஏற்பட்ட மோதல்…