ஜெகநாதர் கோயிலில் 400-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா..!

Published by
Castro Murugan

ஒடிசாவின் பூரியில் உள்ள ஜெகநாதர் கோயிலில் 400 -க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு கோவிலை திறக்கப்போவதில்லை என்று அம்மாநில அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஒடிசா உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொதுநல மனுவில் பிறப்பித்த நோட்டீஸுக்கு மாநில அரசு இவ்வாறு பதிலளித்தது. அதில், ஜெகந்நாத் கோயிலின் கருவறைக்கு போதுமான இடம் இல்லை என்று கூறியுள்ளது. அத்தகைய சூழலில் கோயில்திறக்கப்பட்டால் பக்தர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என தெரிவித்தது.

Published by
Castro Murugan

Recent Posts

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…

7 hours ago

போர் எப்போது.? ”நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது” – டிரம்ப் சூசக பதில்.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…

7 hours ago

தமிழகம் முழுவதும் ஜூலை 9ம் தேதி டாஸ்மாக் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் பணியாளர் சங்கம்.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…

8 hours ago

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

9 hours ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

9 hours ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

9 hours ago