கர்நாடகாவில் மொத்த கொரோனாபாதிப்பு எண்ணிக்கை 1.5 லட்சத்தைத் தாண்டியது.
கர்நாடகாவில் கடந்த இரண்டு வாரங்களாக மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. நேற்று ஓரே நாளில் 5619 பேருக்கு கொரோனா இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 1,51,449 ஆக உள்ளன.
இந்நிலையில் 74,000 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளன. அங்கு மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நான்கு மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்றாகும். ஒரே நாளில் 100 பேர் உய்ரழிந்துள்ளனர். இதுவரை மொத்தம் 2804 இறப்புகள் உள்ளன.
அம்மாநில முதலமைச்சர் யெடியுரப்பா கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாலும், அரசாங்கத்தின் கவனம் பெங்களூரில் உள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…