தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் இது குறித்து தெரிவித்ததாவது, கடந்த இரண்டு வாரங்களாக இந்தியா முழுவதும் 37 மாவட்டங்களில் கொரோனா பரவல் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.
இதில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் இருக்கக்கூடிய மாநிலங்கள் கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகியவை ஆகும். கேரளாவில் 11 மாவட்டங்களிலும், தமிழகத்தில் 7 மாவட்டங்களிலும் கர்நாடகத்தில் 5 மாவட்டங்களிலும் தொற்று அதிகரித்து வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, ஈரோடு, செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுகோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…