மத்திய பிரதேசத்தின் அமைச்சர் மற்றும் மனைவிக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் அருகிலிருந்தவர்கள் அனைவரையும் சுய தனிமைப்படுத்துதல் செய்துகொள்ள அறிவுறுத்தியுள்ளார் அமைச்சர்.
மத்திய பிரதேசத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் துளசி ராம் சில்வாத் அவர்களுக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எந்த அறிகுறிகளும் தென்படாவிட்டாலும் சந்தேகத்தின் பேரில் செய்த பரிசோதனையில் கொரோனா இவருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதனை அடுத்து இவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் இந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் துளசிராம் அவர்கள் பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது என் அன்பான நாட்டு மக்களே, எனக்கு கொரானா தோற்று உள்ளது என்பது சோதனைக்கு பிறகு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே எனது சக ஊழியர்கள் கொரானா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். என் அருகில் வந்தவர்கள் சுய தனிமைப்படுத்துதல் செய்துகொள்ளுங்கள் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் துளசி ராம். இதோ அந்த பதிவு,
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…