பீகாரில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று! சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை தொடங்குகிறது தேர்தல் ஆணையம்!

Published by
லீனா

பீகாரில் கொரோனா பரவலுக்கு மத்தியில், சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை தொடங்குகிறது தேர்தல் ஆணையம்.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிற நிலையில், இதனை கட்டுபடுத்துவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பீஹார் மாநிலத்தில், இந்த வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இந்த தேர்தலுக்காக, தேர்தல் ஆணையம் 32,000 ஈ.வி.எம்-களைக் கொண்டு வந்துள்ளது.

ஈ.வி.எம் கருவிகள் அணைத்து 25 பொறியாளர்களின் மேற்பார்வையில், சரிபார்க்கப்பட்டு வருகிறது. இதுவரை 16,000 ஈ.வி.எம்-களின் சோதனைகள் முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெகாரில் கொரோனா வைராஸ் பரவி வருகிற நிலையில், சட்டமன்றத் தேர்தலை ஒத்திவைக்க ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் எல்ஜேபி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் இந்த தேர்தலை தள்ளி வைக்குமாறு தெரிவித்து வருகின்றனர்.

Published by
லீனா

Recent Posts

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…

8 hours ago

ஈரானில் தமிழக மீனவர்கள் – மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…

9 hours ago

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…

10 hours ago

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

10 hours ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

11 hours ago

எங்களுக்கு ஜடேஜா தான் தொல்லையா இருப்பாரு! இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேச்சு!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…

12 hours ago