வழக்குகளை ஒத்திவைத்தது-உச்சநீதிமன்றம்..ஊரடங்கு அமல்!

Published by
kavitha

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல நிதிபதிகள் கொண்ட அமர்வுகள் செயல்படாது மற்றும் வழக்குகள் ஒத்திவைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள உச்சநீதிமன்ற அறிக்கையில் 2.8,14 ஆகிய நீதிமன்றங்களில் நடக்க திட்டமிட்டிருந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.மேலும் தேவைப்படும் பட்சத்தில் 2 நீதிபதிகள் அடங்கி அமர்வு மட்டுமே வழக்குகளை விசாரிக்கும் , எத்தகைய அவசர வழக்காக இரூந்தாலும் அதனை காணொலி மூலமாகவே விசாரிக்கப்படும் என்றும் வழக்கறிஞர்கள் வாதிடும் போது நீதிபதி S.A பாப்டே மற்றும் நீதிபதி சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு வேறு தனியறையில் அமர்ந்து விசாரிக்கும்  என்று தெரிவித்துள்ளது.

தலைநகர் டெல்லி மார்ச்.,31 வரை ஊரடங்கு உத்தரவினை அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அற்வித்துள்ளார்.இதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக உச்சநீதிமன்றம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Recent Posts

சொந்த மண்ணில் சென்னைக்கு சம்பவம் செய்த பஞ்சாப்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சொந்த மண்ணில் சென்னைக்கு சம்பவம் செய்த பஞ்சாப்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…

1 hour ago

பட்டையை கிளப்புமா ரெட்ரோ! முதல் நாளில் இவ்வளவு வசூல் செய்யுமா?

சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…

2 hours ago

சுற்றி சுற்றி அடித்த சுட்டி குழந்தை! பஞ்சாப் அணிக்கு சென்னை வைத்த டார்கெட்!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

3 hours ago

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! முதல்வர் ஸ்டாலின் வைத்த கேள்விகள்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

5 hours ago

தமிழ்நாடு அரசு சாதிவாரி சர்வே எடுக்க வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

5 hours ago

வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

6 hours ago