இந்தியாவில் 40 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி எண்ணிக்கை.
கொரோனா வைரஸானது உலக நாடுகளையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு உலகையே தனது ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்து, மக்களை சுதந்திரமாக செயல்பட கூடாத அளவிற்கு கட்டுக்குள் வைத்துள்ளது.
இந்த வைரஸ் பாதிப்பால் உலக அளவில், இதுவரை 18,975,254 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 711,220 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கொரோனா பாதிப்பில் முதல் மூன்று இடத்தில உள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் இந்த கொரோனா வைரஸால் இதுவரை, 1,964,536 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 40,699 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1,328,336 பேர் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…