கொரோனா முன்னெச்சரிக்கையாக தனது ஆடுகளுக்கு முகக்கவசம் அணிவித்த நபர்.!

Published by
மணிகண்டன்

மனித சமூகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் விலங்குகளையும் தாக்குமோ என அச்சம் நிலவுகிறது. நியூயார்க் மிருகக்காட்சி சாலையில் உள்ள புலிக்கு கொரோனா பரவியிருந்தது. இந்த செய்தி உலகம் முழுக்க தீயாய் பரவியது. 

இதனை தொடர்ந்து, இந்தியாவில் அருங்காட்சியகத்தில் உள்ள விலங்குகளை கண்காணிக்க மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. 

இந்நிலையில், தெலுங்கானா மாநிலம், கம்மம் பகுதில் உள்ள கல்லூர் மண்டலில் வசித்துவரும் வெங்கடேச ராவ் என்பவர் தான் வளர்த்து வரும் ஆடுகளுக்கு கொரோனா முன்னெச்சரிக்கையாக முகத்தில் மாஸ்க் துணி காட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘ உலகம் முழுக்க கொரோனா தாக்கத்தை அறிந்து வருகிறேன். வெளிநாட்டில் ஒரு புலிக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நான் இந்த ஆடுகளை வைத்து தான் பிழைப்பு நடத்தி வருகிறேன் எனவே அதனை கொரோனாவில் இருந்து காத்துக்கொள்ள இப்படி செய்துள்ளேன்’ என தெரிவித்துள்ளார். 

Published by
மணிகண்டன்

Recent Posts

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…

1 hour ago

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.., 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஆர்ச்சர்.!

லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…

2 hours ago

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

2 hours ago

யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…

3 hours ago

புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!

பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…

3 hours ago

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…

4 hours ago