மனித சமூகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் விலங்குகளையும் தாக்குமோ என அச்சம் நிலவுகிறது. நியூயார்க் மிருகக்காட்சி சாலையில் உள்ள புலிக்கு கொரோனா பரவியிருந்தது. இந்த செய்தி உலகம் முழுக்க தீயாய் பரவியது.
இதனை தொடர்ந்து, இந்தியாவில் அருங்காட்சியகத்தில் உள்ள விலங்குகளை கண்காணிக்க மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலம், கம்மம் பகுதில் உள்ள கல்லூர் மண்டலில் வசித்துவரும் வெங்கடேச ராவ் என்பவர் தான் வளர்த்து வரும் ஆடுகளுக்கு கொரோனா முன்னெச்சரிக்கையாக முகத்தில் மாஸ்க் துணி காட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘ உலகம் முழுக்க கொரோனா தாக்கத்தை அறிந்து வருகிறேன். வெளிநாட்டில் ஒரு புலிக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நான் இந்த ஆடுகளை வைத்து தான் பிழைப்பு நடத்தி வருகிறேன் எனவே அதனை கொரோனாவில் இருந்து காத்துக்கொள்ள இப்படி செய்துள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…
லார்ட்ஸ் : லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின்…
சென்னை : உலக மக்கள்தொகை தினத்தில், மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல் என தொகுதி மறுவரையறை குறித்து இன்று உலக…