கொரோனா 2-ம் அலை – மகாராஷ்டிராவில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் 68 காவலர்கள் உயிரிழப்பு!

Published by
Rebekal

கொரோனா இரண்டாம் அலை காரணமாக மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 68 காவல்துறை வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் இறப்பவர்களை விட ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதன் செல்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் அத்தியாவசிய தேவைகள் இன்றி மருத்துவமனை நிர்வாகமும் திணறி வரும், சூழ்நிலையில் மருத்துவர்கள் மற்றும் காவலர்கள் என முன்கள பணியாளர்களாக சேவை செய்யக்கூடியவர்களுக்கும் கொரோனா அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் காவல்துறையை சேர்ந்த 68 வீரர்கள உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள மகராஷ்டிரா ஏடிஜி சஞ்சீவ் அவர்கள், தடுப்பூசி போடுவது கொரோனா தொற்றிலிருந்த்து மக்களை பாதுகாக்கவும், கொரோனா பாதிப்பை குறைப்பதற்கும் பயனுள்ளதாக இருப்பதாகவும் எனவே தங்கள் காவல் துறை வீரர்களுக்கும் விரைவில் தடுப்பூசி போடுவதற்கு முயற்சி எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

விருதுநகர் : பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

விருதுநகர் : பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…

33 minutes ago

சபாஷ் சரியான போட்டி…குகேஷை அசால்ட்டாக வீழ்த்திய பிரக்ஞானந்தா!

குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…

1 hour ago

மகளிர் உரிமைத்தொகை பெற நாளை முதல் விண்ணப்பம்!

சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…

2 hours ago

தற்காலிகமாக விலகிய தவெக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்! காரணம் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…

2 hours ago

ட்ரம்ப்புடன் மோதல்..புதிய கட்சியை தொடங்கியதாக அறிவித்த எலான் மஸ்க்!

நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…

3 hours ago

பாமகவின் தலைமை நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ்! எம்எல்ஏ அருளுக்கு இடம்!

திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து தலைவர்…

4 hours ago