இந்தியாவில் கொரோனா அதிகாமாக பரவி வருகிறது. இதனால், மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ என பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அகமது படேல், அதில், கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. சமீபத்தில் என்னுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட அனைவரையும் தனிமைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…