கர்நாடகாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், அம்மாநில சுகாதார அமைச்சர் பி.ஸ்ரீராமுலு தலைமையிலான கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்ட முடிவில் தெரிவித்ததாவது,
கர்நாடகாவில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனையில் கட்டணத்தை குறைக்குமாறு தெரிவித்தனர். அதில், தனியார் மருத்துவமனையில் பொதுவார்டில் சிகிச்சை அளிப்பவர்களுக்கு 33% கட்டணம் குறைக்கப்படும். ஆக்ஸிஜன் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட ஐ.சி.யு வார்டில் 40% விலைக் குறைப்பும், தனிமைப்படுத்தப்பட்ட ஐ.சி.யு வார்டுகளில் 28.57% விலைக் குறைப்பையும், வென்டிலேட்டருடன் தனிமைப்படுத்தப்பட்ட ஐ.சி.யுவில் 28.57% விலையை குறைக்குமாறு பரிந்துரைத்துள்ளது.
அதாவது, பொது வார்டுக்கு ரூ. 10,000மும், ஆக்ஸிஜன் வசதியுடன் வார்டுக்கு ரூ. 12,000 மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட ஐ.சி.யுவுக்கு வார்டுகளுக்கு ரூ. 15,000, மற்றும் வென்டிலேட்டருடன் தனிமைப்படுத்தப்பட்ட ஐ.சி.யுவுக்கு- ரூ. 25,000 என விலை நிர்ணயிக்குமாறு தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி, கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் 14 நாட்கள் பணிகளை செய்யுமாறும், 14 நாட்கள் தனிமையில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…