ஆந்திர மாநிலத்தில் 24 மணிநேரத்தில் 1,062 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக நேற்று ( புதன்கிழமை) தகவல் வெளியானது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், ஆந்திராவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 1,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. 24 மணிநேரத்தில் 1,062 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக நேற்று ( புதன்கிழமை) தகவல் வெளியானது. இதனால், ஆந்திராவில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கையானது, 22,259 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று வெளியான அறிக்கையில், 24 மணி நேரத்தில் 12 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா இறப்பு எண்ணிக்கையானது 264 ஆக உயர்ந்துள்ளது.
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…