இன்று மட்டுமே 9 சி.ஆர்.பி.எஃப் ராணுவ வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுவரை 359 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை 1.31 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,867 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இதில், நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்கள் பிரிவில் முக்கிய பிரிவாக பணியாற்றும் சி.ஆர்.பி.எஃப் ராணுவ வீரர்களை கொரோனா பாதிப்பு தொடர்ந்து துரத்திக்கொண்டிருக்கிறது. இன்று மட்டுமே 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுவரை 359 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுவரை 220 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரையில் 137 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…