மஹாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 2250 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 39,297 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோன வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருமாம் நிலையில், நேற்று ஒரே நாளில் 5,553 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தமாக 112,028 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 3,434 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 45,422 பேர் குணமாகி வீடு திரும்பியதாக இந்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மஹாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 2250 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 39,297 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 63 பேர் உயிரிழந்துள்ளதால், அம்மாநிலத்தில் கொரோனவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1390 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 10,318 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியதாக அம்மாநில சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…