இந்தியாவிலும் அதிகரித்து வரும் கொரோனா, இதுவரை 81,997 பேர் பாதிப்புக்குள்ளாக்கியதோடு, 2,649 பேர் உயிர்களையும் காவு வாங்கியுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுவரை உலகம் முழுவதும் பல நாடுகளை ஆக்கிரமித்து நாடுகளின் மக்கள் தொகையை அறவே குறைத்து வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டபாடில்லை.
இதுவரை இந்தியாவில் 81,997 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,649 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட 81,997 பேரில் 27 ஆயிரம் பேருக்கு மேல் குணமாகி வீடு திரும்பியும் விட்டனர்.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 3942 பேர் புதியதாக கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில், 98 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் தற்பொழுது 51,379 பேர் தான் தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…