உலகளவில் கொரோனாவால் 22,76,098 பேர் பாதிக்கப்பட்டு, 1,56,114 பேர் உயிரிழந்ந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் பாதிப்பும் தினந்தோறும் உயர்ந்து வருகிறது. இதனால் முடிவடைய இருந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவ்வரைபடி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,378 லிருந்து 14,792 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 480 லிருந்து 488 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை 2,015 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,76,098 ஆகவும், பலியானோர் எண்ணிக்கையில் 1,56,114 ஆகவும் உயர்ந்துள்ளது. கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5,82,527 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…