இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் இதுவரை 7 லட்சத்து 20 ஆயிரத்தையும் கடந்து அதிகரித்து கொண்டே செல்கிறது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் கொரோனா வைரஸால் பதக்கது உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் இதுவரை 720,346 பேர் கொரோனாவால் பாதிக்கட்டுள்ளதுடன், 20,174 பேர் உயிரிழந்து உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 440,150 பேர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 22,510 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 474 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 2,60,022 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…